அலைஞனின் அலைகள்: கணம்

Monday, January 05, 2015

அலருணவு

பரந்து பதார்த்தம் நிறைந்து
மிளிரும் மேசைவிரிப்பு
காலாறப் போன கவிதையைத்தான் காணோம்
இன்றும் அலர்ந்ததாய்
இரவுணவு.
-/.
2015 ஜன. 03

0பின்னூடுகை:

Post a Comment

<< Home