அலைஞனின் அலைகள்: கணம்

Wednesday, January 07, 2015

நவநாவலந்தீவு மணிமேகலர்


அடங்காப்பிள்ளையெல்லாம்
அன்றலரக் காத்திருந்து
எல்லோர்க்கும்
அச்சாப்பிள்ளை வந்தார்
பிட்சாபாத்திரமாய்;

கச்சாப்பொருள்:
கார்ல் மார்க்ஸ்.

3/12/2010 09:22:00 AM

0பின்னூடுகை:

Post a Comment

<< Home