அலைஞனின் அலைகள்: கணம்

Wednesday, January 07, 2015

சம்புக்கோளறுபதிகம்

முன்னால்,
மகிந்தன் மிகுந்தலை வந்தான்;
புத்தன் ஞானம் பெற்ற போதி
மரக்கிளை தருவதாய்ச் சொன்னான்.

பின்னால்,
மித்தை மிகுந்தலை வந்தாள்;
உன்மத்தர் ஞானம் பெறப் போதி
மரமுளை நாட்டி நின்றாள்.

மிகும் தலை போதி தழைத்தது
- முள்விட்டு.

Monday, August 06, 2012

0பின்னூடுகை:

Post a Comment

<< Home