அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 08, 2015

இருபத்தைந்து ஆண்டுகள்

கடந்த பாதையைத் திரும்பிப் பார்த்தேன்;
கிடந்த பாயிற் புரள்கிறேன்.
புரண்ட பாயைக் கிண்டிப் போக,
வரண்ட சாலையில் எழுகின்றேன்.

சுற்றும் வட்டத்து,
சுழிப்பரிதிகளைச்
சுட்டிச்சுட்டி
நாண் பயணம்,
நாட்கணக்கு.

 7/21/2008 02:28:00 PM

0பின்னூடுகை:

Post a Comment

<< Home