அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, January 23, 2022

சொல்லில்லாமல்...

 

பிரிதலின் கதையை வாரிப் பிறர் எழுதும்போதும்

சேர்தலின் கவிதையை ஆழ மௌனம் பேசுகிறது.


வாழ்தலின் உன்னதமென்பது பிற

சொல் ஒன்றும் இல்லாதிருப்பது;

காதல் என்பது –விடு-

எதுவுமாயிருந்துவிட்டுப்போகட்டும்!


01/19/22 பு. 06:30 கிநிநே


0பின்னூடுகை:

Post a Comment

<< Home