அலைஞனின் அலைகள்: கணம்

Monday, January 05, 2015

குறிப்புரைக்கா

இறந்தார் என்றார்
திறந்த குறிப்பில்
பிறந்தாராயில்லை.
இறந்தார் குறிப்பில்
பிறந்திருந்தேனா?
எழுந்திடாப் பிறப்பும்
மறைந்தார் இறப்பும்
திறந்தொரு குறிப்புரைக்கா.
-/28 ஜன. 2014.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home