அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, August 08, 2021

செங்கொடி

 செங்காவலர் தலைவர்

யேசுநாதர் என்பார் ஏஜே!

செங்கொடிதான் யேசுநாதர்!

எல்லோருக்குமாய் ஒரு

தீச்சிலுவை எரிந்தாள்.

தரிக்காத காவலின்

இருக்காத தலைமை

எவருக்கு வேண்டும்?

05/17/2020 10:17 கிநிநே


0பின்னூடுகை:

Post a Comment

<< Home