அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

3

அளவுமீறி யுதத்தைத் தரித்துக்கொண்ட ண்டவனையெல்லாம்
மிகுந்த அருளாளன் அன்பாளன் என்று அறுதியாய்ச் சொல்லியாயிற்று.

னால், ஓர் எதிர்க்கேள்வியைக் கேட்டதற்காய் உள்ளத்துள்ளும்
கெடுவான் என்று மனிதனுக்குக் கோடுபோட கை தானாய் நகர்கிறது.

அறியாதது அர்த்தமாகிறது;
"ண்டவன் எப்போதும் அனைவருக்கும் பொது; முப்பொழுதும்
மனிதன் முளைத்த வேலிக்காக இப்பாலும் அப்பாலும் நிற்பான்."

0பின்னூடுகை:

Post a Comment

<< Home