அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

7

எறிகல் பறிந்து கிடத்தலும் நகர்தலும்
இடைப்படக்கிடந்த ஓணான்முகம்,
என் உச்சந்தலை.

திரிபு தெளிந்தபின்
அறிந்த உணர்வை
உரைக்கச்சொன்னார்கள்;
கரிநேர்கோட்டுக்கட்டங்களை
வடக்கும் கிழக்கும் வரிச்சாக்கி
வழித்துக் கிழிக்கமுடிந்தது
வெறுமனே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home