அலைஞனின் அலைகள்: கணம்

Monday, January 05, 2015

தொலைமனம்

பேய்க்காற்றில்
பிடிதசை பிய்ந்த பூவென
பசி நுகர்வோ டலையும் இரவில்
துயில்வ தெவ்விதம்,
தொலை மனம்?

மே 24, 2013

0பின்னூடுகை:

Post a Comment

<< Home