அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, August 08, 2021

தலைப்பு கெடுதலாகும்

 ஒரு நல்ல கவிதைக்கு என்ன வேண்டுமென்றால்,

எழுதுகிறவனுக்கு,

தான் கவிஞன் என்று தெரியாதிருக்கவேண்டுமென்பேன்.

மூலைச்சுவருக்குட் பாதவிரல் கீறச்

சீறும் பூனைக்குத் தெரியாது

தானொரு புரட்சியாளனென்று.



ஜூலை 9, 2021 11;09 கிநிநே


0பின்னூடுகை:

Post a Comment

<< Home