அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

9

இருந்தவிடத்திலேயே விரலை அறைந்துகொண்டு
எழுது எழுது என்றால் என்னத்தை எழுதுவது?

கண்ணாலே சன்னற்கண்ணாடியுடையாமல்
சின்னப்பூப்பாத்திகளுக்கு நகர்ந்து
நடக்கப்பழக்கிக்கொண்டேன்,
தெரு திசைப்படமுன்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home