அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

அலைதல்

அலையத்தோன்றினாலும்.,
நிழல்களேதுமின்றி அலையமுடியுமா..
..தெரியவில்லை.

கொடிகளின் பின்னாலும் கோஷங்கள் பின்னாலும்
நேற்றைப் புதைத்து நிகழ்வுகளை மூடியபின்னர்,
-ஆடையைக் கழற்றிப்போட்டு அங்குமிங்கும்
ஆனந்தத்துளிக்காற்றாய் அலையத்தோன்றினாலும்,-
தொடரும் நிழல்களேதுமின்றி நேரடியாய்....
......அலையமுடியுமாவென்று
...........அறுதியிட்டுத் தெரியவில்லை.

'01 செப்., 12

0பின்னூடுகை:

Post a Comment

<< Home