அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

வழுப்படு தலைப்பிலி-I

என்ன சொல்லக்கூடும்?ஏற்கனவே தெரிந்ததுதான்...இதற்குத்தானா?இவ்வளவுதானா?
என்ன செய்யக்கூடும்?எதுவுமில்லை.இம்மியளவும் அசையவில்லை,காற்புல்லும் கைவிரலும்.
என்றாலும் வெளியேசொல்லிக்கொள்ளமுடியாததென்னவோ,இழந்த நாளும் இரைந்த எண்ணமும்தான்.
விக்கிரமாதித்தன் தோளிலே ....
..... வேறென்ன?தோல் திரும்பிப்போட்ட ஆரம்ப வேதாளம்.அதே!
'01, ஒக்ரோபர் 30

0பின்னூடுகை:

Post a Comment

<< Home