அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

பெருங்கடல்

கேவலந்தான்,
நித்தம் கத்திப் பிழைத்தல்.
ஆனாலும், ஆள் சேர்க்க
அலை கடலுக்கேது
அடுத்த வழி?
கொடுமை
இருளுட் தனிமை.

~10, ஜூலை '03 17:04 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home