அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

11

நீந்தாமலே நின்று முறைக்கும்
நீலமீன்களைக்கூட நெடுக்கக் காணக்கூடுகிறது;
துருச்சேர்ந்த தூண்டிலைக் கொண்டலைந்தாலும்
சிறுபுழு கொத்தவின்றி செத்ததறையாகிப்போனது
சேறும்சுரியும் மட்டும்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home