அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

சொர்க்கம்

சிரங்குறாமல்,
சும்மா இருத்தல் சுகம்.
உற்றபின்,
சுரண்டிச்சுரண்டிச்
சொறிதலும் சுகம்.
இரண்டிலெது
மிகு சுகம்?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home