அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 13, 2004

நம்பிக்கை

துறைமுகம் தெளிவில்லை.
அடி தளர்ந்து போய்க் கப்பல்.
ஆயினும், நம்பிக்கை ஆத்மா உயிர்ப்பளிக்கும்.
ஒரு மரமாவது இம்மழை மாலையில்
மலர் திறந்திருக்கும் மகரந்தத்தேனுடனென்று
பறப்பு.
வியப்பளிக்கும்-
-இச் சிறு வண்ண(¡)த்துப்பூச்சி
- 97 04 08

0பின்னூடுகை:

Post a Comment

<< Home