அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, December 16, 2004

ஏணியும் ஏறியும்

திருகாணி ஏறவில்லை என்றார்கள்.
சவர்க்காரம் போட்டும் சரிவரவில்லை.
சலித்துப் போட்டுப்போனபின்,
இறங்கிக்கிடந்த
திருகாணி,
தன் புரியேணியிலே
தான் ஏறமுடியுமா
என்று யோசித்து,
துருத்தித் செத்தது.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home